Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ஒரே நாளில் மதுவிற்பனை ரூ.163 கோடி

Webdunia
ஞாயிறு, 17 மே 2020 (17:46 IST)
தமிழகத்தில் மே 16 ஆம் தேதி( நேற்று ) டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.163 கோடிக்கு மதுபானம் விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த மே 7 ஆம் தேதி நீண்ட நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கபட்டன. ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவை அடுத்து மதுக்கடைகள் மே 9 ஆம் தேதி மூடப்பட்டன. தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. அதன்பின்  உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டது. மதுக்கடைகள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் நேற்று மதுக்கடைகள் தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்த்த மற்ற பகுதிகளில் திறக்கப்பட்டன.

இதில், நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.163 கோடிக்கு மதுபானம் விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments