Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபாட்டில்களுடன் கைப்பற்றப்பட்ட ரூ.1.06 லட்சம் - அதிமுக மாதேஸ்வரன் கைது!

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (15:12 IST)
கன்னங்குறிச்சி பேரூராட்சி அதிமுக அவைத்தலைவர் மாதேஸ்வரன் கைது!
 
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்படுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்து வருகின்றனர். இதனால் கண்காணிப்பில் போலீசார் முழு வீச்சில் இறங்கியுள்ள நிலையில் சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சி அதிமுக அவைத்தலைவர் மாதேஸ்வரன் வாக்காளர்களுக்கு அளிக்க 100 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.1.06 லட்சம் பணம் வைத்திருந்ததாக வந்த புகாரையடுத்து அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments