Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டு வெடிகுண்டு வீசிய ரவுடி...காவலர் உயிரிழப்பு

Webdunia
செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (15:53 IST)
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே  நாட்டு வெடிகுண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு காவல்ர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் ரவுடியைப் பிடிக்கச் சென்ற போது நாடு வெடிகுண்டு வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த ஒரு காவலர் உயிரிழந்தார்.

வெடிகுண்டு வீசிய நபருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் அறிந்த காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். த

மேலும் மணக்கரையில் நட்டு வெடிகுண்டு வீசி காவலர் சுப்பிரமணியை படுகொலை செய்த ரவுடி துரைமுத்து போலீஸாரால் கைது செய்யப்பட்டபோது, தப்பி ஓட முயன்றதால் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் துரைமுத்து பலியானார்.
.

காவலை கொன்றுவிட்டுத் தப்பி ஓட முயன்ற துரைமுத்துவை போலீஸார் துப்பாக்கியால் சுட்டதால் பலியானதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments