Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரவுடி பேபி சூர்யா மீண்டும் கைது.. பெண்ணுக்கு மிரட்டல் விடுத்ததாக புகார்..!

Webdunia
வியாழன், 12 அக்டோபர் 2023 (18:58 IST)
டிக்டாக்கில் ஆபாசமாக, முகம் சுழிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டு பிரபலமான ரவுடி பேபி சூர்யா மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்,.
 
யூடியூப் சேனல் நடத்தி வரும் கோவையை சேர்ந்த சேர்ந்த பெண் சித்ரா.  இவரது சேனலில் வரும் நிகழ்ச்சி தொடர்பாக ரவுடி பேபி சூர்யா ஆபாசமாக பேசியுள்ளதாக கூறப்படுகிறது
 
இது குறித்து சித்ரா, மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் புகார் அளித்த நிலையில் இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் பேரில் மாநகர் சைபர் கிரைம்  போலீசார் இன்று காலை ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர் ஆகியோரை கைது செய்தனர். 
 
சிக்கா மற்றும் ரவுடி பேபி சூர்யா ஆகிய இருவரும் ஏற்கனவே இன்ன்னொரு வழக்கில் கைது செய்யப்பட்டு  சிறையில் இருந்து அதன் பின்னர் வெளியே வந்த நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பூரில் நடந்தது ஆணவக் கொலை இல்லை! - போலீஸார் கொடுத்த புது விளக்கம்!

வக்பு மசோதா.. வாக்கெடுப்பில் அதிமுக எம்பிக்களின் நிலை என்ன?

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி மேலாளர் தற்கொலை: அன்புமணி கண்டனம்..!

கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா: மயிலாப்பூரில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

ஏப்ரல் 5 வரை வெளுத்து வாங்க போகும் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments