Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவுக்கு பிரச்சாரம் செய்த வெளிநாட்டவருக்கு நோட்டீஸ்!

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (19:15 IST)
திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த வெளிநாட்டு நபருக்கு அவருடைய நாட்டின் தூதரகத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கோவையில் திமுகவுக்கு ஆதரவாக ரோமானியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் பிரச்சாரம் செய்தார். அவருக்கு உள்ளூர் திமுக பிரமுகர் ஒருவர் பிரச்சார ஏற்பாடுகளை செய்ததாக கூறப்பட்டது 
 
இந்த நிலையில் தொழில்முறையாக விசா வாங்கி வந்த ஸ்டீபன் என்ற அந்த நபர் அரசியல் கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்தது விதிகளை மீறும் செயல் என்றும் எனவே இதுகுறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ரோமெனிய தூதரகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது
 
இந்த நோட்டீசுக்கு அவர் என்ன விளக்கம் கொடுக்கப் போகிறார்,ம் அவருக்கு ஆதரவளித்த திமுக என்ன விளக்கம் கொடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments