Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேர்மையாக நடந்தது: சந்தீப் சக்சேனா விளக்கம்

Webdunia
புதன், 1 ஜூலை 2015 (00:51 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அமைதியாக, நேர்மையாக நடந்தது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கருத்து அளித்துள்ளார்.
 
இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மிகவும் அமைதியாக, நேர்மையாக நடைபெற்றுள்ளது. ஆனால்,ஒரு சில கட்சிகள் பல புகார்களை கூறியுள்ளனர்.
 
பொது வாழ்க்கையில் உள்ள அக்கட்சியினர், அரசியல்ரீதியான குற்றச்சாட்டுகளை வைக்கும் போது, அதற்கான முழு ஆதாரங்களையும் சேர்த்தே வைக்க வேண்டும்.
 
தேர்தல் கமிஷனிடம் வந்த புகார்களுக்கு பதிலளித்து இருக்கிறோம். உரிய நடவடிக்கை எடுத்துள்ளோம். இதை இணையதளத்தில் அனைவரும் பார்க்கலாம் என்றார். 
 

ஓடும் பேருந்தில் நடத்துனருக்கு நெஞ்சுவலி: பரிதாபமாக உயிரிழந்ததால் சோகம்..!

பெங்களூரு மருத்துவமனையில் விசிக தலைவர் திருமாவளவன் அனுமதி.. என்ன ஆச்சு?

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

Show comments