Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக தலைவர் கருணாநிதி மீது உரிமை மீறல் புகார்

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (17:00 IST)
திமுக தலைவர் கருணாநிதி மீது அவை உரிமை மீறல் புகார் குறித்து ஆய்வு செய்யுமாறு உரிமை மீறல் குழுவுக்குப் பரிந்துரைப்பதாக சபநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 25ம் தேதி நடந்த வேளாண்துறை தொடர்பான மானியக்கோரிக்கை நடைபெற்றது. இதில் சட்டப்பேரவையில் பேசாத சில விஷயங்களைப் பேசியதாக கூறி  திமுக தலைவர் கருணாநிதி தனது முரசொலி நாளிதழில் எழுதியிருக்கிறார். அவர் மீது அவை உரிமை மீறல் கொண்டுவர வேண்டுமெனக்கோரி வேளாண் துறை அமைச்சர் வைத்திலிங்கம் மனு அளித்துள்ளார். இதனையடுத்து சபநாயகர் தனபால், உரிமை மீறல் புகார் மேலோட்டமாக இருப்பதாகவும், அதுபற்றி உரிய ஆய்வு செய்யுமாறும் கூறி, உரிமை மீறல் குழுவுக்குப் பரிந்துரைப்பதாக அறிவித்தார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments