Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒன்றுக்கு மேல் வீடுகள் வாங்கினால் கட்டுப்பாடு ? உயர் நீதிமன்றம் கேள்வி !

Webdunia
செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (13:36 IST)
தனிநபர் ஒருவர் ஒரு வீட்டிற்கு மேல் வாங்க கட்டுப்பாடு விதிக்க முடியுமா என ஐகோர்ட் நீதிமன்றத்தின் நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
வீட்டு வசதி வாரியம் நிலம் கையகப்படுத்துவது தொடர்பான வழக்கில், தனிநபர் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வாங்க கட்டுப்பாடுகள் கொண்டு வர முடியுமா என சென்னை ஐகோர்ட் நீதிபதி மத்திய , மாநில அரசுகளுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments