Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு?

Webdunia
சனி, 22 மே 2021 (12:23 IST)
அனைத்து சட்டமன்ற கட்சி உறுப்பினர்கள் குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். 

 
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 19 மருத்துவ நிபுணர்கள் முதல்வருடன் ஆலோசனையில் பங்கேற்றனர். மருத்துவ குழுவினர் ஊரடங்கை மேலும் 2 வாரம் நீட்டிக்க்கும் மாறு பரிந்துரை செய்துள்ளனர்.  
 
மருத்துவ நிபுணர்கள் ஆலோசனைக்கு பின்னர் சட்டமன்ற கட்சி உறுப்பினர்களின் குழுவுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதில், அதிமுக சார்பில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்றுள்ளார். 
 
இந்நிலையில் தமிழகத்தில் தளர்வுகளே இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு பரிசீலனை செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளது, ஆனால் கட்டுக்குள் இல்லை. கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், முழுஊரடங்கை விடுமுறை என கருதி பொதுமக்களில் சிலர் ஊர் சுற்றுகின்றனர். எனவே தளர்வுகளற்ற ஊரடங்கு அமலுக்கு வரும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கொடுத்த அறிவுரை.. மணிப்பூர் குறித்து ஆலோசனையில் அமித்ஷா..!

அடுத்த கட்டுரையில்
Show comments