Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு : முதலமைச்சர் அறிவித்தார்

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2018 (19:15 IST)
விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கியதற்கான பாரட்டுவிழாவில்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
மேலும் அவர் கூறியதாவது:
 
'தமிழகத்தில் ஜெயலலிதாவின் அரசு கல்வித்துறைபோல  விளையாட்டு துறைக்கும் முக்கியத்துவம் வழங்குகிறது.
 
விளையாட்டு விரர் வீராங்கனைகள் தங்கள் பலத்தை மதிப்பிட்டு திட்டமிட வேண்டும்.
கிராமங்களில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும் நிதிஉதவி வழங்கி வருகிறது
 
தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் முதலிடத்திற்கு வர தேவையான அனைத்து உதவிகளும் அரசு சார்பில் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.'

தொடர்புடைய செய்திகள்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

அடுத்த கட்டுரையில்
Show comments