பள்ளிகளைத் திறக்க கோரிக்கை - தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு

Webdunia
திங்கள், 12 ஜூலை 2021 (16:29 IST)
விரைவில் பள்ளிகளைத் திறக்கக் கோரிக்கை வைத்துள்ளதாகத் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில்  இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தற்போது கொரொனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் குறைந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளைத் திறக்க வேண்டுமென தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் வழியாக நடத்தப்படுவதால் மாணவர்களுக்கு முழுமையாகப் பாடங்களை நடத்த முடியவில்லை எனவும் விரைவில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்கக் கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளதாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் மாநிலச் செயலாளார் டி.சி .இளங்கோ தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபுல்லா முள்வேலி!.. ஒருத்தனும் ஏற முடியாது!.. ஈரோடு தவெக பொதுக்கூட்ட அப்டேட்!...

சர்வேலாம் சும்மா!.. தளபதியை ஏமாத்துறாங்க!.. புலம்பும் தவெக நிர்வாகிகள்!....

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments