Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுவையில் பழிவாங்கும் நடவடிக்கையா? என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி விளக்கம்

Webdunia
வியாழன், 18 பிப்ரவரி 2021 (18:46 IST)
புதுவை முதல்வர் நாராயணசாமி வரும் 22ஆம் தேதிக்குள் தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என புதுவை மாநில துணை நிலை ஆளுநர் ஆக இன்று காலை பொறுப்பேற்ற தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் சற்று முன் உத்தரவு பிறப்பித்தார் என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என ஆளும் காங்கிரஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதற்கு பதிலடி தரும் வகையில் என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கூறியபோது ’புதுச்சேரி அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் இது எப்படி பழிவாங்கும் நடவடிக்கை என்று கூற முடியும்? என்று கூறியுள்ளார் 
 
மேலும் நியமன உறுப்பினர் 3 பேருக்கு வாக்குரிமை இல்லை என ஆளுங்கட்சியினர் கூறியதற்கு பதில் கூறிய ரங்கசாமி நியமன உறுப்பினர்களுக்கு வாக்குரிமை இல்லை என ஆளும் கட்சி எப்படி சொல்ல முடியும்? அதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை என்று தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments