Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிரிழந்தவர்களின் பெயரில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க முயற்சி !

Webdunia
செவ்வாய், 11 மே 2021 (12:31 IST)
சென்னை கீழ்ப்பாக்கம் மையத்தில் உயிரிழந்தவர்களின் பெயரில் போலி ஆவணங்கள் மூலம் ரெம்டெசிவிர் மருந்து வாங்க முயற்சி. 

 
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனாவுக்கு எதிராக செயல்படும் ரெம்டெசிவிர் மருந்தின் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ரெம்டெசிவிர் மருந்துக்கு தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் பற்றாக்குறை எழுந்துள்ளது.
 
இந்நிலையில் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விநியோகிக்கப்படுகிறது. இதனால் பலர் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் நீண்ட வரிசையில் காத்திருந்து மருந்தை வாங்கி செல்கின்றனர். 
 
இதனிடையே, சென்னை கீழ்ப்பாக்கம் மையத்தில் உயிரிழந்தவர்களின் பெயரில் போலி ஆவணங்கள் மூலம் ரெம்டெசிவிர் மருந்து வாங்க முயற்சி செய்துள்ளனர். இந்த பணியில் ஈடுப்பட்ட 3 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்..! அதிர்ச்சி அடைந்த பணிகள்..!!

ஐக்கூவின் அட்டகாசமான பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போன் iQOO Z9x 5G! – சிறப்பம்சங்கள் என்ன?

காவிரி நீர் கூட்டத்தில் அதிகாரிகள் ஆன்லைன் வாயிலாக பங்கேற்பதா..? தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

விடுதலைப்புலிகள் வீரவணக்கம் செலுத்துவதே இல்லை! – பிரபாகரனின் சகோதரர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

ஹெல்மெட் அணிந்து கார் ஓட்டும் உத்தரபிரதேச வாலிபர்.. அபராதத்தை தவிர்க்க என பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments