Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயிர்க்கடன் ரத்து செய்ததற்கான ரசீது எப்போது கிடைக்கும்? முதல்வர் தகவல்

Webdunia
வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (18:38 IST)
தமிழக விவசாயிகள் வாங்கி இருந்த பயிர்க்கடன் ரத்து செய்யப்படுவதாக சமீபத்தில் தமிழக அரசு அறிவித்து உள்ளது என்பதும் இதற்கான அரசாணை சமீபத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இருப்பினும் கடன் ரத்து குறித்த ரசீது எப்போது கிடைக்கும் என்ற கேள்வி எழுந்த நிலையில் இதற்கான பதிலை தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். விவசாயிகளுக்கு பயிர்கடன் ரத்து செய்வதற்கான ரசீது நாளை முதல் வழங்கப்படுகிறது என்றும் அதற்கான ரசீதை விவசாயிகளுக்கு நாளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்குகிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதுகுறித்த விழா ஒன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 12 ஆயிரத்து 110 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்திருந்த நிலையில் அதற்கான ரசீதுகளை முதல் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments