Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை ஏஞ்சலினா பிராட் பிட்டை ஏன் விவாகரத்து செய்தார் தெரியுமா?

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2016 (10:20 IST)
கடந்த 2014ம் ஆண்டு நடிகர் பிராட் பிட்டை,  திருமணம் செய்தார்  நடிகை ஏஞ்சலினா ஜோலி. 


 

 
 
இந்நிலையில், பிராட் பிட்டை, அவர் விவாகரத்து செய்துள்ளார். விவாகரத்து குறித்து ஏஞ்சலினா கூறியதாவது, ”பிராட் பிட் அளவுக்கு அதிகமாக குடித்து வருகிறார். அதிக அளவு போதை பொருட்களை பயன்படுத்துகிறார். அதனால் அவரை கட்டுப்படுத்த முடிவில்லை. 
 
மேலும், அவர் தற்போது நடித்து வரும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் மரியான் கோட்டில்லார்ட்டுடன், அவர் கள்ளத் தொடர்பு வைத்துள்ளார். இதை நான் துப்பறியும் நிபுணர்கள் கொண்டு கண்டுபிடித்தேன். இதன் காரணமாக தான் நான் அவரை விவாகரத்து செய்கிறேன்.” என்றார்.
 
ஏஞ்சலினா, பிராட் பிட்டை, மூன்றாவது திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியர்களை அறையில் பூட்டி சிறை வைத்த மாணவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. மாத வாடகை ரூ.3 கோடி..!

காவலர்களுக்கு ஊதிய உயர்வு: காவல் ஆணையத்தின் பரிந்துரையை உடனே செயல்படுத்த வேண்டும்! அன்புமணி கோரிக்கை

தற்காலிக பணியாளர்களை நீக்குங்கள்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

அம்மா, அப்பா முதல் காதலி வரை.. தேடித்தேடி சுத்தியலால் அடித்துக் கொன்ற இளைஞர்! - கேரளாவை உலுக்கிய சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments