Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்சிஸ் வங்கி மீது எந்த நடவடிக்கையும் இல்லை - ரிசர்வ் வங்கி விளக்கம்

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2016 (15:46 IST)
ஆக்சிஸ் வங்கி குறித்து வெளியான தகவல் அனைத்தும் தவறு என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. 


 

 
ஆக்சிஸ் வங்கியின் சில கிளைகளில் பணம் செலுத்துவது மற்றும் மாற்றுவது தொடர்பான பணப்பரிமாற்றத்தில் சில முறைகேடு நடைபெற்றதாகவும், இதனால், அந்த வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்ய உள்ளதாகவும் சமீபத்தில் சில பத்திரிக்கைகளில் தகவல் வெளியானது. 
 
ஆனால் அந்த தகவல் தவறாக பரப்பப்பட்ட வதந்தி என்பது தற்போது தெரிய வந்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்த ஆக்ஸின் வங்கியின் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் தகியா “ ஆக்சிஸ் வங்கி குறித்து வெளியான தகவல் அனைத்தும் வதந்தியே. ரிசர்வ் வங்கியின் விதிகளுக்கு உட்பட்டே நாங்கள் செயல்படுகிறோம்” என்று கூறியுள்ளார்.
 
இந்நிலையில், அப்படி வெளியான அனைத்து தகவல்களும் வதந்தி என ரிசர்வ் வங்கியும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

400 பேர் பயணித்த ரயிலை கடத்தியது எப்படி? பலுசிஸ்தான் விடுதலை படை வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி!

தமிழகத்தில் 2 நாட்கள் வானிலை எப்படி இருக்கும்? முக்கிய தகவல்..!

உதயநிதி ஸ்டாலின் கட்-அவுட் சரிந்து விபத்து.. ஒருவர் காயம்..!

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல்.. டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு..!

ஃபாரீன் சரக்கு! 150 சதவீத வரி! இந்தியா நம்மள நல்லா ஏமாத்துறாங்க! - அமெரிக்கா ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments