Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ் மகன் வென்றால் அரசியலுக்கு முழுக்கு: ஆர்.பி.உதயகுமார் சவால்

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2022 (16:13 IST)
ஓபிஎஸ் மகன் தனது பாராளுமன்ற எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலில் நின்று வெற்றி பெற்றால் நான் அரசியலுக்கு முழுக்கு போட்டு விடுகிறேன் என ஆர் பி உதயகுமார் அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இருந்து அதிமுக சார்பில் ஒரே ஒரு எம்பி மட்டுமே வெற்றி பெற்று இருந்தார் என்பதும் அவர் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஓபிஎஸ், அவரது மகன் ரவீந்திரநாத், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அனைவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கும் நிலையில் ஆர்வி உதயகுமார் ஆவேசமாக கருத்தை தெரிவித்துள்ளார் 
 
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலில் நின்று வெற்றி பெற்றால் தான் அரசியலுக்கு முழுக்கு போட்டு விடுவதாக அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

வெற்றியின் முகட்டில் இந்தியா கூட்டணி.! ஜூன் 4-ல் புதிய விடியலுக்கான தொடக்கம்.! மு.க ஸ்டாலின் பதிவு..!!

பள்ளிகள் திறப்பை மேலும் ஒத்திவைக்க வேண்டும்.! ஓ.பி.எஸ் வலியுறுத்தல்.!!

தங்கம், வெள்ளி விலை மீண்டும் சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

கோவை மருதமலை அடிவாரத்துக்கு உட்பட்ட பகுதியில் பெண் யானை ஒன்று உடல்நல குறைவால் மயங்கிய நிலையில் கிடந்துள்ளது.

ரூ.3 லட்சம் கல்லூரி கட்டணம் செலுத்திய 5 மாணவர்கள் சஸ்பெண்ட்.. சென்னையில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments