Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”குறை கண்டுபித்து பெயர் வாங்குபவர் தான் ஸ்டாலின்”.. உதயகுமார் குற்றச்சாட்டு

Arun Prasath
சனி, 16 நவம்பர் 2019 (18:46 IST)
பாட்டிலே குறை கண்டுபிடித்து பெயர் வாங்குபவர் தான் ஸ்டாலின் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், உள்ளாட்சி தேர்தலில் கட்சி அனுமதித்தால் போட்டியிடுவேன் என கூறியது தெரிந்த விஷயமே, திமுகவில் இருப்பது மன்னராட்சி, அதிமுகவில் இருப்பது ஜனநாயக ஆட்சி என கூறியுள்ளார்.

மேலும், ”பாட்டு எழுதி பெயர் வாங்குபவர்கள் இருக்கின்றனர். ஆனால் ஸ்டாலின் அந்த பாட்டில் குற்றம் சொல்லி பெயர் வாங்குபவர் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் வருகிறது TATA NANO! வேற Level டிசைன்.. அதே குறைந்த விலை!! - அசர வைக்கும் தகவல்!

அந்தமான் தீவுகளில் ஆரம்பித்தது தென்மேற்கு பருவமழை.. கேரளாவில் எப்போது?

போர் நிறுத்தத்திற்கு பின் எல்லையில் துப்பாக்கி சண்டை.. 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு! சாகும் வரை ஆயுள் தண்டனை! - பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு!

10 வயது மகனை கொன்று சூட்கேஸில் அடைத்த தாய்! காதலனும் உடந்தை!

அடுத்த கட்டுரையில்
Show comments