Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எச்சரிக்கை எதிரொலி: இந்த ஒரு மாவட்டத்தில் பள்ளிகள் விடுமுறை!

Webdunia
புதன், 23 நவம்பர் 2022 (08:22 IST)
சென்னை திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் கனமழை அறிவிப்பு காரணமாக ராணிப்பேட்டையில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 
 
வானிலை ஆய்வு மையம் இன்று ராணிப்பேட்டையில் கனமழை பெய்யும் என்று அறிவித்ததை அடுத்து பாதுகாப்பு கருதி இன்று டு இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது
 
இதேபோல் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து அறிவிப்பு வெளிவருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments