Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம்குமார் மனநோயாளி ஆகிவிட்டாரா?: சிறைக்குள் என்ன செய்கிறார் தெரியுமா?

ராம்குமார் மனநோயாளி ஆகிவிட்டாரா?: சிறைக்குள் என்ன செய்கிறார் தெரியுமா?

Webdunia
சனி, 17 செப்டம்பர் 2016 (14:49 IST)
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் தற்போது புழல் சிறையில் உள்ளார். சிறையில் தனிமையில் உள்ள ராம்குமார் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


 
 
ராம்குமார் சிறையில் யாரிடமும் பேசுவதும் இல்லையாம். யாரிடமும் பேச அனுமதிப்பதும் இல்லை. தனக்கு தானே சிரிப்பது, திடீரென அழுவது பின்னர் அப்படியே அழுதபடியே தூங்குவது போன்ற செயல்களை தான் ராம்குமார் சிறையில் செய்கிறாராம்.
 
சில நாட்களுக்கு முன்னர் அவரது வழக்கறிஞரும் ராம்குமார் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இரவு தூக்கத்தில் பேசிக்கொண்டே இருக்கும் ராம்குமார் இரண்டு மணிக்கு எழும்பி கம்பியை பிடித்தபடி மணி கணக்கில் நிற்பதாகவும் செய்திகள் வருகின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்..! ஊரக வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்ட ககன்தீப் சிங் பேடி..!!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு..! 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments