Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம்குமார் நீதிமன்றத்தில் கையெழுத்திட மறுப்பு

ராம்குமார் நீதிமன்றத்தில் கையெழுத்திட மறுப்பு

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2016 (17:19 IST)
எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராம்குமார் கையெழுத்திட மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை காவல் முடிந்து ராம்குமார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது கையெழுத்திட மறுப்பு தெரிவித்துள்ளார்.
 
மேலும் சென்னை சூளைமேட்டில் உள்ள மேன்சன் வருகைப் பதிவேட்டில் தான் கையெழுத்திடவில்லை என்றும் ராம்குமார் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments