Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை கொன்று விடுவீர்களா? : ஆம்புலன்சில் அலறிய ராம்குமார்

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2016 (08:39 IST)
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாரை பாளையங்கோட்டை மருத்துவமனையிலிருந்து சென்னை அழைத்து வரும்போது பீதியுடன் இருந்த விவகாரம் வெளியே கசிந்துள்ளது.


 

 
அதாவது, ஆம்புலன்சில், மருத்துவர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உட்பட பலத்த பாதுகாப்போடு ராம்குமார் சென்னை அழைத்து வரப்பட்டார். அன்று இரவு முழுவதும் ராம்குமார் தூங்கவே இல்லையாம். தன்னை எங்கே போலீசார் தன்னை என்கவுண்டர் செய்து விடுவார்களோ என்ற பயத்தில் பீதியுடன் முழித்தே இருந்தாராம். 
 
அதனைக் கண்ட மருத்துவர்கள் “நீ ஏம்பா முழிச்சிருக்கே.. தூங்கு” என்றார்களாம். ஆனால் ராம்குமாரோ “என்னைக் கொன்று விடுவீர்களா சார்? என்று போலீசாரிடம் கேட்டுள்ளார். ஒரு புள்ளையை கொன்று விட்டு உனக்கென்னடா உயிர் பயம். கம்முனு தூங்கு” என்றார்களாம் போலீசார்.
 
ஆம்புலன்ஸ் வண்டி திருச்சியை தாண்டிய போது, மரண பீதியில் உறைந்து போயிருந்தாராம் ராம்குமார். சென்னை வந்தபின்தான் ஓரளவு இயல்பான நிலைக்கு வந்தார் என்று செய்தி வெளியாகியுள்ளது.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments