Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விசாரணைக்கு செல்ல மறுத்து நீதிபதியிடம் கெஞ்சிய ராம்குமார்!

Webdunia
வியாழன், 14 ஜூலை 2016 (15:51 IST)
சுவாதி கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டு தற்போது போலீஸ் காவலில் விசாரணையில் உள்ளார் ராம்குமார். இவர் விசாரணைக்கு மறுத்து நீதிபதியிடம் கெஞ்சியதாக தகவல்கள் வந்துள்ளன.


 
 
நேற்று புழல் சிறையில் குற்றவாளியை அடையாளம் காண அணிவகுப்பு நடத்தப்பட்டது. அதனையடுத்து ராம்குமாரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியது காவல்துறை. மாலை 3.10 மணிக்கு மாஜிஸ்திரேட் கோபிநாத் முன்னிலையில் ராம்குமார் கொண்டுவரப்பட்டு விசாரணை நடந்தது.
 
இந்த விசாரணையை கேட்டுக்கொண்டிருந்த ராம்குமார், போலீஸ் விசாரணைக்கு மறுத்து, தன்னை போலீஸ் காவலில் அனுப்ப வேண்டாம் என மாஜிஸ்திரேட்டிடம் கெஞ்சியுள்ளார்.
 
மூன்று மணி நேர விவதத்திற்கு பின்னர் ராம்குமார் 3 நாள் போலீஸ் காவலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பின்னர் வரும் சனிக்கிழமை மீண்டும் புழல் சிறாயில் அடைக்கப்பட உள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அண்ணா பல்கலை உள்பட 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அதிர்ச்சி தகவல்..!

18 வயதிற்குள் 50 முறை வன்கொடுமை! ஆசிரமத்தில் நடந்த அக்கிரமம்! - இந்தியா வந்து இங்கிலாந்து பெண்ணுக்கு நடந்த சோகம்!

ஆண்டு வருமானம் வெறும் 2 ரூபாய்.. தாசில்தார் வழங்கிய வருமான சான்றிதழ்..!

சீமானால் எங்கள் வாழ்க்கையை இழந்துட்டோம்.. நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி குமுறல்..!

நாளை கிராம சபை கூட்டம்: மக்கள் நீதி மய்யம் முக்கிய அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments