Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கைக் கடற்படை சிறை பிடித்தது

Webdunia
வியாழன், 4 ஜூன் 2015 (08:45 IST)
ராமேஸ்வரத்தில் இருந்து, கடலுக்குச் சென்ற 5 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.
 
ராமேஸ்வரத்தில் இருந்து, புதன்கிழமை அன்று மீனவர்கள் பலர் குழுக்களாக, கடலுக்கு மீன் படிக்கச் சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது, அங்கு தீடீரென வந்த இலங்கை கடற்படையினர், ஒரு படகிலிருந்த 5 மீனவர்களை மட்டும் சிறைப் பிடித்தனர். பின்பு, அவர்களை தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய அழைத்துச் செல்லப்பட்டனர்.
 
தடைக் காலம் முடிந்து கடலுக்குச் சென்ற முதல்நாளிலேயே 14 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
 
தற்போது, மேலும் 5 ராமேஸ்வரம் மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது.

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments