Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்!

Webdunia
வெள்ளி, 22 அக்டோபர் 2021 (11:11 IST)
இராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்!
 
இலங்கை கடற்படையினர் தாக்கியதன் காரணமாக புதுக்கோட்டை மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்த நிகழ்வை கண்டித்து கடலுக்கு செல்லாமல் மீனவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகள் நிகழா வண்ணம் நடவடிக்கை எடுக்க நடுவண் & மாநில அரசுகளுக்கு வலியுறுத்தபட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments