Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.15க்கு விற்க போகிறேன்: மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை தகவல்..!

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2023 (18:03 IST)
மூலிகைப் பெட்ரோலை கண்டுபிடித்ததாக கூறும் ராமர் பிள்ளை விருதுநகரில் பெட்ரோல் ஆலை அமைத்து ஒரு லிட்டர் பெட்ரோல் 15 ரூபாய்க்கு விற்க போவதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமர்பிள்ளை, ‘1999 ஆம் ஆண்டு மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்து முறையான அனுமதி பெற்று ஆலை தொடங்கி மூலிகை பெட்ரோல் தயாரித்து ஒவ்வொரு லிட்டருக்கும் அரசுக்கு வரி செலுத்து பெட்ரோல் விற்பனை செய்தேன்.
 
ஆனால் அது மூலிகை பெட்ரோல் அல்ல, போலி பெட்ரோல் என வழக்கு தொடரப்பட்டது. என் மீதுள்ள குற்றச்சாட்டுகள் போய் என நிரூபித்து விட்டேன். விரைவில் விருதுநகர் மாவட்டத்தில் மூலிகை பெட்ரோல் உற்பத்தி ஆலை தொடங்கி 15 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் மூலிகை பெட்ரோல் விற்பனை செய்வேன் என்று தெரிவித்துள்ளார். 
 
மேலும் எங்களது புதிய கண்டுபிடிப்புக்கும், புதிய ஆலை தொடங்குவதற்கும் ஏராளமான முதலீட்டாளர்கள் முன் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் விழுப்புரத்துக்கு அநீதி..! அன்புமணி கண்டனம்..!!!

ஈபிஎஸ் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு.. மூளையை தின்னும் அமீபா நோய்க்கு வழிகாட்டுதல்கள்..!

வாரத்தின் முதல் நாளே சரியும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 3 பேருக்கு நீதிமன்ற காவல்.. மொத்தம் 11 பேர் கைது..!

தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. ஆனால் வெள்ளி விலை உயர்வு.. சென்னை நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments