Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலைக்கப்பட்டது ரஜினி மக்கள் மன்றம்!? – ரஜினி அறிவிப்பால் அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 12 ஜூலை 2021 (11:18 IST)
அரசியலில் ஈடுபடுவது குறித்து இன்று ஆலோசித்த ரஜினி தனது மக்கள் மன்றத்தை கலைப்பதாக அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்த ரஜினிகாந்த் பின்னர் உடல்நிலை காரணமாக அரசியலில் ஈடுபடும் முடிவில் பின்வாங்கினார். பின்னர் அண்ணாத்த படப்பிடிப்புகளை முடித்த ரஜினிகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று திரும்பியுள்ளார்.

இந்நிலையில் இன்று மக்கள் மன்ற நிர்வாகிகளோடு ஆலோசனை மேற்கொண்ட நடிகர் ரஜினிகாந்த் தனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளதுடன், தனது ரஜினி மக்கள் மன்றத்தையும் கலைப்பதாக அறிவித்துள்ளார். மக்கள் மன்றம் மாறாக இனி ரஜினி ரசிகர் மன்றமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான விளக்கத்தை ரஜினிகாந்த அறிக்கையாக வெளியிட்டுள்ளார். ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments