Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்களையெல்லாம் ரசிகர்களாக அடைஞ்சதுக்காக...உருகிய ரஜினி !

Webdunia
வெள்ளி, 26 அக்டோபர் 2018 (17:09 IST)
உங்களையெல்லாம் ரசிகர்களாக அடைஞ்சதுக்காக...உருகிய ரஜினி, இதுத்தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
'என்னை வாழவைத்த தெய்வங்களான எனது அன்பு ரசிகர்களுக்கு,
 
நான் கடந்த 23-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் மக்கள் மன்ற செயல்பாடுகள் குறித்து சில உண்மைகளை சொல்லியிருந்தேன். அது கசப்பானதாக இருந்தாலும் அதில் உள்ள உண்மைகளையும், நியாயத்தையும் புரிந்துகொண்டதற்கு என் மனமார்ந்த நன்றியை
தெரிவித்துக்கொள்கிறேன்.
 
உங்களை போன்ற ரசிகர்களை நான் அடைந்ததற்கு மிகவும் பெருமைபடுகிறேன். என்னையும், உங்களையும் யாராலும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. நாம் எந்த பாதையில் போனாலும் அந்த பாதை நியாயமானதாக இருக்கட்டும்.
 
ஆண்டவன் நமக்கு துணை இருப்பான்' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments