Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவன நிக்க வெச்சு சுட்டு தள்ளனும்: மன்சூர் அலிகான் ஆவேசம்

Webdunia
சனி, 3 நவம்பர் 2018 (12:11 IST)
ஆத்தூரில் 8 ஆம் வகுப்பு மாணவியின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்த அயோக்கியன் சாமிவேலை நிக்கவெச்சு சுட்டுத் தள்ளனும் என மன்சூர் அலிகான் ஆவேமாக பேசினார்.
சமீபத்தில் சேலம் ஆத்தூரில் ஆசைக்கு இணங்க மறுத்த ராஜலட்சுமி(13) என்ற சிறுமியை டிரைவரான சாமுவேல் என்பவன் அவரது பெற்றோர் முன்னிலையிலேயே தலையை தனியாக துண்டித்து கொடூரமாக கொலை செய்தான்.
 
இந்த சம்பவம் நாட்டையே உலுகியது. ஆனால் மீடியாக்கள் இதனை வெளிகொண்டுவர வில்லை. அவர்களுக்கு கதை திருட்டை பற்றியும், மோடியின் சிலை திறப்பை பற்றியும் பேசவே நேரம் சரியாக இருக்கிறது.
இந்நிலையில் பல்வேறு சமூக அவலங்களை தைரியமாக பேசி வரும் மன்சூர் அலிகான், இதுகுறித்து பேசுகையில் தூத்துக்குடியில் அப்பாவி மக்களை சுட்டுத் தள்ளிய காவல்துறை அந்த குழந்தை ராஜேஸ்வரியை கொன்ற அயோக்கியன் சாமுவேலை நிக்க வைத்து சுட்டுத் தள்ள வேண்டும் என ஆவேசமாக பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் கட்சியில் பாஜகவுக்கு வேலை செய்பவர்கள்: ராகுல் காந்தி எச்சரிக்கை

பிச்சைக்காரர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயற்சி.. ஒரு நபர் கைது..!

விஜய் கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன் - அமைச்சர் துரைமுருகன்

அதிமுக பலவீனமாக இருப்பது உண்மைதான்.. டிடிவி தினகரன்

சிறைக் கைதிகளில் ஐந்து பேருக்கு எச்ஐவி பாதிப்பு .. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments