Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை- வானிலை மையம்

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (16:19 IST)
தமிழ்நாட்டில்  வெப்பச்சலனம் காரணமாக 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக  வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் சேலம், தரும்புரி,  கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பத்தூர், இடியுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.
எனவே, தற்போது வெயில் கொளுத்திவரும் நிலையில்  மழை பெய்யும் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments