Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Webdunia
புதன், 31 ஜூலை 2019 (13:46 IST)
கோடைவெயிலால் தாக்கம் மற்றும் தண்ணீர் பிரச்சனையால் தமிழகமே ஸ்தம்பித்து போனது. ஓட்டு மொத்த மக்களும் தண்ணீருக்காகப் போராட்டம் நடத்தினர். இது ஆளும் கட்சிக்கு பெரும்  பிரச்சனையாக உருவெடுத்தது. இந்நிலையில் சில வாரங்களாக மழைபெய்து தமிழக  மக்கள் தாகம் தீர்த்து, மண்ணில் நீர்வளத்தை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக  அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், ஆகிய கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் இன்று மேகமூட்டத்துடன் காணப்படுவதால் மாலை அல்லது இரவு வேளையில் மழைபெய்யலாம் என்றும், அதேசமயம் மற்ற மாவட்டங்களில் மழை பெய்ய சாதகமான சூழல் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை.. முதல்வர் ஆகிறாரா?

இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது டெஸ்லா கார்.. விலை எவ்வளவு தெரியுமா?

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments