Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் அதிகாலை முதல் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

Webdunia
செவ்வாய், 10 மே 2022 (07:40 IST)
சென்னையில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருவதால் கோடை வெப்பத்தால் தவித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
சென்னையிலுள்ள மந்தைவெளி, மயிலாப்பூர், அடையாறு, திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் தற்போது இலேசாக மழை பெய்து வருகிறது 
 
அதேபோல் ஆர்.ஏ.புரம், எம்ஆர்சி நகர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது 
 
சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு விழுப்புரம் நாகை மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அசினா புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனது எக்ஸ் தளத்தில் துணை முதலமைச்சர் என மாற்றிய உதயநிதி..!!

உதயநிதி கலந்து கொண்ட அத்தனை தேர்தலிலும் திமுகவிற்கு வெற்றி.! ஆர்.எஸ்.பாரதி..

ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் நஷ்டம்.. துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை..!

'ஆம்லெட்டில் கரப்பான் பூச்சி' - அடுத்த சர்ச்சையில் சிக்கிய ஏர் இந்தியா விமானம்..!!

'ஹிஸ்புல்லா தலைவர் உயிரிழந்தால் மெகபூபாவுக்கு ஏன் வலிக்கிறது? - பாஜக கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments