Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 24 பள்ளிகளுக்கு 29 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 27 நவம்பர் 2015 (08:33 IST)
மழை வெள்ளம் காரணமாக, சென்னையில் 24 பள்ளிகளுக்கு வரும் 29ஆம் தேதி வரை விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


 

 
மழை காரணமாக நீண்டநாள் விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், நேற்று மீண்டும் பள்ளிகள் திறப்பப்பட்டன.
 
ஆனால், சென்னையில் 24 பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்டிந்தது. இந்நிலையில், அந்த பள்ளிகளுக்கு வரும் 29 ஆம் தேதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7 பள்ளிகளுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 6 பள்ளிகளுக்கும் இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments