Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Webdunia
திங்கள், 25 டிசம்பர் 2023 (11:53 IST)
அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது,. மழை பெய்யும் மாவட்டங்களின் விவரங்கள் இதோ:
 
சென்னை
திருவள்ளூர்
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
விழுப்புரம்
திருவண்ணாமலை
கடலூர்
மயிலாடுதுறை
நாகை
திருவாரூர்
தஞ்சை
புதுக்கோட்டை
ராமநாதபுரம்
 
 ஏற்கனவே சென்னை முதல் தூத்துக்குடி வரை கடலோர பகுதியில் உள்ள மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பதை பார்த்தோம்.  
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்ச் 30 முதல் ஏப்ரல் 1 வரை 3 நாட்கள் வங்கி விடுமுறை.. உஷார் மக்களே..!

3 மாதங்களில் ரூ.8000 கோடி முதலீட்டை இழந்த தமிழ்நாடு: விளம்பர மாடல் அரசுக்கு ராமதாஸ் கண்டனம்..!

மனைவியுடன் உல்லாசம்.. வாடகைக்கு குடியிருந்தவரை உயிரோடு புதைத்த கணவன்!

டிவி சத்தம் அதிகமாக வைத்ததை தட்டி கேட்டவர் கொலை.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாத சம்பளம் எப்போது? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments