Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயிலில் சிக்கிய வாலிபரை சாமர்த்தியமாக காப்பாற்றிய காவலர் (வீடியோ)

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2017 (16:26 IST)
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயற்சித்து தவறி விழுந்த வாலிபரை காவலர் ஒருவர் சாமர்த்தியமாக காப்பாற்றியுள்ளார்.


 

 
நேற்று சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சென்னை - தாதர் இடையே செல்லும் ரயிலில் வடமாநில இளைஞர் ஒருவர் அவசர அவசரமாக ஓடும் ரயிலில் ஏற முயற்சித்தார். அப்போது ஏற முடியமல் தவறி விழுந்தார். இதில் அவரது கால்கள் நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையே மாட்டிக் கொண்டது. இதைப்பார்த்த பணியில் இருந்த காவலர் ஒருவர் அந்த வாலிபரை பிடித்து இழுத்தார். இதனால் அந்த வாலிபர் உயிர் பிழைத்தார்.
 
இந்த சம்பவம் ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சாமர்த்தியமாக செயல்பட்ட அந்த காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
 

நன்றி: vikatan
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா.. புதுவையில் அரசியல் குழப்பமா?

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 சகோதரர்கள்.. கைது செய்யப்பட்டும் கம்பீரமாக நடந்து சென்ற கொடூரம்..!

மொபைல் எண் சரிபார்ப்புக்கு கட்டணம்: புதிய தொலைத்தொடர்பு விதிகளால் பயனர்களுக்கு சுமையா?

ரவுடிகளின் கேங்க்ஸ்டர் மோதல்.. வாக்கிங் சென்றவர் படுகொலை.. மகள் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஈரான் தாக்குதலை ஹிரோஷிமா, நாகசாகி குண்டுவெடிப்புடன் ஒப்பிடுவதா? ட்ரம்ப்புக்கு ஜப்பான் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments