Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெருவில் சுற்றி திரியும் மாடுகளின் பாலால் நோய்த் தொற்று- ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2023 (17:12 IST)
தெருவில் சுற்றி திரியும் மாடுகளின் பாலால் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

தெருமாடுகளில் பாலால்  நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளதாவது:

தெருவில் சுற்றித் திரியும் மாடுகளின் பாலால் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.அதனால் குழந்தைக்க்கு கொடுக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.

மேலும், தெரு நாய்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சமாக உயர்ந்துள்ளதால், சாலையில் உணவை வீசிச் செல்லாமல்,  நாய்களை தத்தெடுத்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏற்கனவே விரலில் மை இருந்தால் என்ன நடக்கும்? விக்கிரவாண்டி வாக்காளர்களுக்கு ஒரு அறிவிப்பு..!

வெற்று விளம்பர வார்த்தைகள் எதற்கு.? பள்ளிகளில் நடக்கும் ஜாதி மோதல்களை தடுங்கள்.! இபிஎஸ் ஆவேசம்..!!

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மீண்டும் வாய்ப்பு.. காலக்கெடு நீட்டிப்பு..!

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிபிஎஸ்இ, ஐசிஎஸ் பள்ளிகள் கிடையாது: தமிழ்நாடு அரசு

அதிமுக ஓட்டுக்கள் எங்களுக்கு தான் கிடைக்கும்..! ரேஸில் இணைந்த திமுக..!!

அடுத்த கட்டுரையில்
Show comments