Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீன் வாங்கலையோ மீன்.. இது புரட்டாசிடா அம்பி! – காத்து வாங்கும் இறைச்சி கடைகள்!

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (10:26 IST)
புரட்டாசி மாதம் தொடங்கிய நிலையில் தமிழகம் முழுவதும் இறைச்சி விற்பனை குறைந்துள்ளது.

தமிழகத்தில் புரட்டாசி மாதத்தில் பெரும்பான்மையான மக்கள் இறைச்சி உண்ணாமல் சைவ உணவுகளையே உண்ணும் விரதத்தை கடைபிடிக்கிறார்கள். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை புரட்டாசி முதல் நாள் தொடங்கியது முதலாக இறைச்சி, மீன் விற்பனை குறைந்துள்ளது.

பல மீன் சந்தைகளில் மீன் வரத்து குறைந்துள்ள நிலையில் கையிருப்பில் இருக்கும் மீன்களையும் குறைந்த விலைக்கு விற்று வருகின்றனர். எனினும் பெரும்பான்மை மக்கள் இறைச்சி தவிர்த்துள்ளதால் விற்பனை மந்தமாகியுள்ளதாக மீன் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆடு, கோழி இறைச்சி விலையும் இதனால் சரிந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments