Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுனர் தமிழிசை உத்தரவு!

Webdunia
வியாழன், 18 பிப்ரவரி 2021 (17:52 IST)
பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுனர் தமிழிசை உத்தரவு!
புதுவை மாநில துணை நிலை ஆக இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்ட தமிழக தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் புதுச்சேரியில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் நாராயணசாமிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
புதுச்சேரியில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். தற்போதைய நிலையில் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சிக்கு சட்டசபையில் 14 எம்எல்ஏக்களின் பலம் உள்ளது. ஆனால் அதே நேரத்தில் எதிர்க் கட்சிக்கும் 14 எம்எல்ஏக்கள் பலம் உள்ளதால் இரு தரப்பினர்களும் சம பலத்தில் உள்ளனர் 
 
இந்த நிலையில் பிப்ரவரி 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் முதல்வர் நாராயணசாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உத்தரவு பிறப்பித்துள்ளதால் புதுச்சேரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தனது ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிப்பாரா அல்லது ஆட்சி கவிழுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

இன்று இரவு 10 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கவில்லையா விஜய்? விளாசும் நெட்டிசன்கள்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? ஆட்சி அதிகாரத்தில் பங்கா? நயினார் நாகேந்திரன் பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments