Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை விடுமுறை!

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2022 (19:11 IST)
மாண்டஸ்’ புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களுக்கு மேல் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே 
 
மேலும் அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் உள்பட ஒருசில தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தை அடுத்து புதுவையில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
 
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை ஒருநாள் பள்ளி கல்லூரிக்கு விடுமுறை என புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்
 
இதனால் நாளை  தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து வோடஃபோன் கட்டணங்களும் உயர்வு..! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.!!

சத்குருவின் புதிய தமிழ் புத்தகம் 'கர்மா- விதியை வெல்லும் சூத்திரங்கள்' - அறிமுக விழா!

8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்..! என்ன காரணம் தெரியுமா..?

இன்று தங்கம், வெள்ளி விலை ஏற்றமா? இறக்கமா? சென்னை நிலவரம்..!

குற்றாலம் மெயின் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்.. கட்டுப்பாடுகளுடன் குளிக்க அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments