Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்புச்சுவர் அமைக்க வேண்டி பொது மக்கள் சாலை மறியல் போரட்டம்!

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2023 (12:29 IST)
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அம்மன் நகர் ஐயப்பன் கோவில் அருகில் உள்ள பைபாஸ் ரோடு சர்வீஸ் சாலையில் தடுப்பு சுவர் இல்லாததால் மண் அரிப்பு ஏற்பட்டு பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன விபத்தில் அடிக்கடி பொதுமக்கள் சிக்கிக் கொள்கின்றனர்


 
 இதனை தடுக்கும் பொருட்டு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டி ஒரு வருட காலமாக பலமுறை ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திற்கு மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் உடனடியாக பைபாஸ் சர்வீஸ் சாலையில் தடுப்புச் சுவர் அமைக்க கோரி

 குமாரபாளையம் நகர மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் நகர மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் அம்மன் நகர் ஐயப்பன் கோவில் அருகில் உள்ள பைபாஸ் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments