Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரலில் தொடக்கம்

Arun Prasath
வியாழன், 28 நவம்பர் 2019 (16:17 IST)
5 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரலிலும், 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச்சிலும் தொடங்கும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என தமிழக கல்வித்துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது 5 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 15 ஆம் தேதியும் ஏப்ரல் 20 ஆம் தேதியும் முடிவடையும் எனவும் 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 30 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 17 ஆம் தேதியோடு முடிவடையும் எனவும் அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments