Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நூலகங்கள் ஒரே இடத்தில் இயங்க பொதுமக்கள் கோரிக்கை

Webdunia
வெள்ளி, 14 ஜனவரி 2022 (00:06 IST)
கரூர் அருகே  தவிட்டுப் பாளையத்தில் நூலகங்கள் ஒரே இடத்தில் இயங்க பொதுமக்கள் கோரிக்கை
 
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, நஞ்சை புகழூர் தவிட்டுப் பாளையத்தில் இயங்கி வரும் அண்ணா மறுமலர்ச்சி நூலகமும் ,பொது நூலகத்துறை நூலகமும் இணைந்து இயங்க உதவிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
 
2006 -ல்அண்ணா மறுமலர்ச்சி நூலக கட்டிடத்தில் மறுமலர்ச்சி நூலகம் மு.க.ஸ்டாலின் அப்போது திறந்து வைத்தார். பின்னர் பொதுநூலகத்துறை ஊர்புறநூலகம் 2007ல் இருந்து அண்ணா மறுமலர்ச்சி நூலக கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இப்போது பஞ்சாயத்தின் மூலம் அண்ணா மறுமலர்ச்சி நூலகம் புதுப்பிக்க படுவதால் காலி செய்து தருமாறு கூறுகிறார்கள். வேறு இடமும் இல்லாதகாரணத்தாலும்,ஊர் மக்கள் வேறு பக்கம் நூலகத்தை மாற்ற வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
இரண்டு நூலகமும் ஒரே இடத்தில் இயங்கிட வேண்டும். பொதுமக்கள். மற்றும் அரசு அலுவலகர்கள். சமூக ஆர்வலர்கள். பள்ளி மாணவர்கள் என்று பல்வேறு தரப்பினரும் பயன்படுத்தி வரும் இந்த நூலகத்தை இடம் மாற்றாமல் இருக்க மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

39 ஆண்டுகளுக்குப் பிறகு“கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்த 2 ஜாம்பவான்கள்!

கணவரை இழந்து ஆன்லைன் வாடகை இரு சக்கர வாகனம் ஓட்டும் பணி செய்துவரும் பெண்களுக்கு 15-லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம்

மேலும் ஒருவர் பலி.. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி 62 ஆக அதிகரிப்பு ..!

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடா..? ஐஆர்சிடிசி விளக்கம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments