Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென ஆங்கிலத்தில் பட்ஜெட் உரையை வாசிக்கும் நிதியமைச்சர் பி.டி.ஆர்!

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (11:53 IST)
தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று காலை சட்டமன்றத்தில் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார் என்பதும் பல்வேறு புதிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் ஆரம்பம் முதல் தமிழில் பட்ஜெட் உரையை வாசித்து கொண்டிருந்த பிடிஆர் பழனிவேல்ராஜன் திடீரென ஆங்கிலத்தில் பட்ஜெட் உரையை வாசித்தார். இதற்கு அவர் கொடுத்த விளக்கம் பின்வருமாறு:
 
மாநிலத்தின் நிதி நிலை குறித்து ஆங்கிலத்தில் உரையாற்றினால், தேசிய மற்றும் உலகலாளவிய பத்திரிகைகள் / முதலீட்டாளர்கள் அனைவருக்கும் எளிமையாக போய் சேரும் என்ற காரணத்திற்காக சில பத்திகளை மட்டும் ஆங்கிலத்தில் வாசிக்கின்றேன்’ என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்மில் பரிந்துரை செய்த ஊக்கமருந்து.. 3 நாட்கள் சிறுநீர் வெளியேறாமல் உயிரிழந்த வாலிபர்..!

7 நாட்களில் 23 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்.. 19 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

காற்றழுத்த தாழ்வுநிலை ஒரு பக்கம் இருக்கட்டும்.. இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும்..!

அரை மணி நேரத்தில் ஆதாரங்களை ஒப்படையுங்கள்.. சீமான் வழக்கில் நீதிபதி உத்தரவு..!

டாஸ்மாக் வழக்கு: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments