நிதியமைச்சர் பிடிஆர் தாக்கப்பட்ட வழக்கு: இரண்டு பெண்களுக்கு ஜாமின்

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (19:04 IST)
தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் காரில் செருப்பு எறிந்த விவகாரத்தில் மூன்று பெண்கள் கைதான நிலையில் அவர்களில் இரண்டு பெண்களுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளன
 
சமீபத்தில் மதுரை விமான நிலையத்தில் பாஜகவினர் சிலர் திடீரென நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் காரை மறித்ததாகவும், அவர்களில் சிலர் கார் மீது செருப்பு வீசிய தாகவும் கூறப்பட்டது
 
இதனை அடுத்து வீடியோ ஆதாரங்களின்படி 3 பாஜகவை சேர்ந்த பெண்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட தனலட்சுமி மற்றும் தெய்வானை ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்கி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சரண்யா  என்பவரின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி செய்யப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் கட்சிக்கு நீங்கள் எப்படி உத்தரவிடலாம்.. விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு காங்கிரஸ் கண்டனம்..!

விஜய்க்கு சம்மன் அனுப்புகிறதா சிபிஐ? ஜனவரியில் டெல்லிக்கு செல்ல வாய்ப்பு..!

திருத்தணி விவகாரம்!. முழு சிகிச்சை பெறாமலே சென்ற சுராஜ்!.. மர்மம் என்ன?...

திருப்பரங்குன்றம் பிரச்சனையை சிவபெருமான் பார்த்து கொள்வார்: மத்திய அமைச்சர்

நாளை புத்தாண்டு.. இன்று ஸ்டிரைக் செய்யும் ஸோமாட்டோ, ஸ்விக்கி, பிளிங்கிட் , ஜெப்டோ ஊழியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments