Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து அல்வா கொடுக்கும் போராட்டம்

Webdunia
திங்கள், 14 ஜூன் 2021 (10:55 IST)
பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அல்வா கொடுக்கும் போராட்டம். 

 
பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது ரூ 100  ரூபாய்க்கு தொடும் நிலையில் உள்ளது இதனால் நடுத்தர மக்கள் அணுகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர் இதை கண்டித்து  இந்தியா முழுவதும் பல்வேறு கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
இந்த நிலையில் மதுரையில் மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மதுரை கிரைம் பிரான்ச் பகுதியில் அதன் மாவட்ட தலைவர்  தாஷி தின் அவர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பினர் பின்னர் பொதுமக்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு வித்தியாச முறையில் அல்வா கொடுத்தனர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

போலீசார் மீதே தாக்குதல்.! விழிபிதுங்கி நிற்கும் திமுக அரசு..! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!

மோடி தியானம் செய்ய அனுமதி அளிக்க கூடாது: நீதிமன்றத்தை நாடுவோம்: செல்வபெருந்தகை..!

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

தமிழக பாட புத்தகத்தில் திராவிட இயக்க வரலாறு..! சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்..!!

உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் விருந்து வைத்து பசியாற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments