Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மது கடையை மூடக்கோரி கோவிலம்பாக்கத்தில் போராட்டம்: காவல்துறையினர் தடியடி

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (10:37 IST)
சென்னை கோவிலம்பாக்கத்தில் அரசு மதுபானக்கடையை மூட வலியுறுத்தி மதிமுக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர் அப்போது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
 
பூரண மதுவிலக்கை வலியுறுத்தி இன்று மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
அதன்படி, சென்னை கோவிலம்பாக்கத்தில் அரசு மதுபானக்கடையை மூட வலியுறுத்தி மதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பலர் போராட்டம் நடத்தினர்.
 
அப்போது, காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தினர்.
 
பின்னர், போராட்டம்  நடத்தியவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

Show comments