Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலமேடு ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்றவருக்கு பரிசு

Webdunia
சனி, 15 ஜனவரி 2022 (22:16 IST)
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையொட்டி   கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே எருது விடுவிழா நடந்தது. அதேபோல் இன்று மதுரை பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டி  நடந்தது.

இதில், போட்டியில் அதிகக் காளைகளை வென்ற வீரர்களுக்கு பரிசுகள் மிக அதிக காளைகளைப் பிடித்த வீரர் பிரபாகரனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

கார்த்திக் என்பவருக்கு இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது. அதேபோல் காளையர்களிடம் பிடிபடாத காளையர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

36 நிமிடங்களில் கேதார்நாத் பயணம்: புதிய ரோப் கார் திட்டத்திற்க்கு அனுமதி..!

மனைவிக்கு பதிலாக கவுன்சிலராக கணவர்கள். பதவியேற்பில் நடந்த கேலிக்கூத்து..!

நெல்லை பஸ் ஸ்டாண்ட் பிளாட்பாரத்தில் கட்டுகட்டாக பணம்.. அதன்பின் நடந்த ட்விஸ்ட்..!

ஏற்காடு மலைப்பாதை பயணத்திற்கு திடீர் தடை.. காவல்துறையினர் அதிரடி..!

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 16 மின்சார ரயில்கள் ரத்து.. எந்தெந்த தேதிகளில் ?

அடுத்த கட்டுரையில்
Show comments