Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய சிறையில் கைதிகள் - போலீஸார் இடையே மோதல்

Webdunia
செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (17:00 IST)
சிறையில் மத்திய சிறையில் மதில் சுவர்மீது ஏறி கைதிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறையில் போலிஸார் அதிக சோதனைகளை நடத்தியதால் கைதிகள் போராட்டம் நடத்தியதாகவும் தகவல் வெளியாகிறது.
 
மேலும் சிறைக்கைதிகளுக்கு அதிக கெடுபிடிகள் விதித்ததாகவும் தெரிகிறது. இதனால் கைதிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது.

அப்போது கைதிகள கையில் கிடைத்த கற்களைக் கொண்டு சாலையில் வீசி வருகின்றதாகவும் செய்திகள் வெளியாகிறது.

இம்மோதல் காரணமாக மதுரை மத்திய சிறைக்குச் செல்லும் சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் கைதிகள் சிறையின் சுவர் மீதுஏறி போராட்டம் நடத்திவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.8.60 கோடி குருதிப்பணம்.. ஏமன் மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற கடைசி முயற்சி..!

முதல்வரையே தடுத்த காவலர்கள்.. சுவர் ஏறி குதித்து சென்று முதல்வர்.. செய்வதறியாது இருந்த அதிகாரிகள்..!

கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்..! விளம்பரம் நடிச்சது மட்டும்தான் சாதனையா அன்பில்? - அண்ணாமலை ஆவேசம்!

அதிமுகவை மீட்போம்! ஆட்சியில் அமர்வோம்! மீதி முடிவுகள் மதுரை மாநாட்டில்..! - ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு!

லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை; இது மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி? ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments