Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய கல்விக் கொள்கை சம்பந்தமாக பிரமதமர் மோடி ஆலோசனை

Webdunia
சனி, 7 மே 2022 (23:01 IST)
மத்தியில்  பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்துள்ளது.இ ந் நிலையில், மத்திய கல்வி அமைச்சக உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்தது.

இதில், இந்தியாவில் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துவது பற்றி அவர் கேட்டுள்ளதாத் தெரிகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், பள்ளிகளுக்குக் குழந்தைகள்  நேரடியாகச் சென்று படிப்பது சிறந்தது. இன்றைய குழந்தைகளிடம் தொழில் நுட்பத்தை வலிய திணிக்ககூடாது என்றும், தேசியக் கல்விக்கொள்கையில் தாய்மொழியில் கல்வி கற்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்று, விவசாயிகள் பற்றி படிக்கும்போது, உள்ளூரைச் சேர்ந்த விவசாயிகள் அனுபவம் மாணவர்களுக்கு நேரடியாகக் கிடைக்க வழி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments