Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமியை பலாத்காரம் செய்த பாதிரியார்

சிறுமியை பலாத்காரம் செய்த பாதிரியார்

Webdunia
வியாழன், 21 ஜூலை 2016 (10:41 IST)
பட்டுக்கோட்டையில் சிறுமியை பலாத்காரம் செய்த பாதிரியாரை காவல் துறையினர் கைது செய்தனர்.


 

 
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே, அன்னை தெரசா கருணை இல்லத்தில் தங்கி 6ஆம் வகுப்பு பயிலும் சிறுமையை அந்த விடுதியின் பொறுப்பாளர் பாதிரியார் ராஜா டேவிட்(47) பாலாத்காரம் செய்துள்ளார்.
 
இதுகுறித்து காவல் துறையினரிடம் அந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பாதிரியார் ராஜா டேவிட் கைது செய்யப்பட்டார். இதுபோன்று விடுதியில் உள்ள மற்ற சிறுமிகளும் யாரும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்று காவல் துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்     

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments